Filter
Exclude
Time range
-
Near
TNTVNewsTamil
புதிய இணைய இதழ் தொடங்கப்பட்டது | தவறாமல் வாசியுங்கள் தமிழ் ஊடகம் டாட் காம் tamiloodagam dot com #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #VishwaaViswanaath
14
23
460
TNTVNewsTamil
இலங்கையின் மிகப்பெரிய புதைகுழி செம்மணி அடுத்தடுத்து வெளிவரும் இனவ*ழிப்பு சாட்சியங்கள் இலங்கையில் இவ்வாரம் #LankaFiles #TNTVTamilOodagam காணொலி இணைப்பு : youtu.be/UHOleCaosjo
19
25
441
TNTVNewsTamil
செம்மணி புதைகுழியைப் பார்வையிட்டு அமைச்சர் கூறிய கருத்து கடும் விரக்தியில் தமிழர்கள் இலங்கையில் இவ்வாரம் சிறப்பு செய்தித் தொகுப்பு #LankaFiles #TNTVTamilOodagam காணொலி இணைப்பு : youtu.be/3DTqWwEwh90 ====================
12
22
389
TNTVNewsTamil
கரும்பு*லிகளின் நினைவு நாளான ஜூலை 5 ம் தேதிக்கு முந்தைய நாள் இரவு நிகழ்ச்சியின் தேதியை இளையராஜா மாற்றாவிட்டால் போராட்டம் உறுதி பிரான்ஸ் நாட்டுத் தமிழர் அமைப்பினர் மீண்டும் எச்சரிக்கை. இளையராஜாவே திரும்பிப் போ எனும் பதாகைகள் இப்போதே வைப்பு #ilayaraaja #FranceConcert #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
15
24
477
TNTVNewsTamil
அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது வன்மத் தாக்குதல் ?! தவெக பெண் அமைச்சர்களின் "உள்ளடி அரசியல்" ! தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : tamiloodagam.com/post/previe… ================================= தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ================================= #keerthana #jagadeeswari #tvk #tamiloodagamdotcom #tntvtamiloodagam #தமிழ்ஊடகம் #valarmeyyarivaan
15
33
417
TNTVNewsTamil
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் ! காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு முன்னதாக செல்வப் பெருந்தகை இப்பொறுப்பில் இருந்தார். ================================= தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ================================= #manickamtagore #tncongrescommittee #tamiloodagamdotcom #tntvtamiloodagam
4
4
274
TNTVNewsTamil
ஆமை பற்றி எதுவும் தெரியாமல் உருட்டும் அருச்சுனா இராமநாதன் போன்றவர்களுக்கு ஈ*ழத்து மீனவர்கள் பதிலடி 👌💪👍 ============================ தனித்துவமான, தரமான செய்திகள், தகவலுக்கு - TNTV தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ============================= #tortoises #turtles #tamiloodagam #TNTVTamilOodagam @Seeman4TN @_ITWingNTK @NTKLiveNews
94
251
7,777
TNTVNewsTamil
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (எண்மிய கடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate) இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography) மாணவர் சேர்க்கைக்கான தேதி 27.06.2026 மாலை 05.00 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. -இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு #mgrfilminstitute #course #dateextended #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
6
7
145
TNTVNewsTamil
செய்தியாசிரியர் பெரியசாமி அவர்களுக்குத் தமிழ் ஊடகத்தின் புகழஞ்சலி ! தமிழ்நாடு பத்திரிகை ஊடக உலகின் அறிவார்ந்த செய்தி ஆசிரியர்களில் தலையாயவர் அவர். பெரியசாமி சர் என்றுதான் அவரை அனைவரும் அன்போடு அழைப்போம். தனது மனைவி, குழந்தைகள் தொடங்கி எல்லோரையும் "வாங்க போங்க" என்று அழைக்கும் வழக்கம் கொண்டவர். சுமார் ஆறு ஆண்டுகள் அவரோடு பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒரு கடுஞ்சொல் கூட அவரது வாயில் இருந்து வந்ததை நான் கேட்டதேயில்லை. அவரோடு மணிக்கணக்கில் பேசினாலும் கூட சலிப்புத் தட்டாது. அவ்வளவு சுவையாகப் பேசக்கூடியவர். செய்தித் துறையில் எம்மை வார்த்தெடுத்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர். ஆசிரியர் என்பதை விட எமது வீட்டின் மூத்தவர் போல நட்புறவிலும் இருந்தவர். கடும் கோபம் கொண்டு சண்டை போட்டு சில நாட்கள் பேசாமல் இருப்பார். பிறகு அப்படியொன்று நடந்ததே தெரியாமல் மீண்டும் பேசுவார். அவரது காலத்தில் அலைபேசி கிடையாது, இணையதளம் கிடையாது. ஆனால் அவர் ஒவ்வொரு நாடு குறித்தும், பெரு நகரங்கள் குறித்தும் பேசும்போதெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு நாம் கேட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு அத்தனை தகவல்களையும் நாக்கு நுனியில் வைத்திருப்பார். அவர் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். பல நேரங்களில் அவர் கோபமாகப் பேசுவது போலத் தோன்றும், ஆனால் அவரை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும் அத்தனையும் நகைச்சுவை என்று. செய்திகளை தட்டச்சு செய்யமாட்டார். அவர் செய்திகளைச் சொல்லச் சொல்ல அதைத் தட்டச்சு செய்பவர் கேட்டு தட்டச்சு செய்வார். அப்படி அவர் செய்தி சொல்வது செய்தி அறை மட்டுமல்ல பக்கத்துக்கு அறைகளுக்கும் கேட்கும் அளவுக்கு சத்தமாக செய்திகளைச் சொல்வார். அதைக் கேட்கக் கேட்க செய்தி எழுதத் தெரியாதவர் கூட கற்றுக்கொள்ளும் அளவுக்கு இருக்கும் அவரின் அந்தச் செய்தி சொல்லும் திறன். அவர் சென்னைக்கு வந்து பத்திரிகை உலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து சன் நியூஸ் செய்திப்பிரிவில் பணியாற்றி அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சிக்கு வந்த காலம் வரை நடைபெற்ற அவரது அனுபவங்களையெல்லாம் அவர் சொல்லும் விதமே கேட்பதற்கு மிகச் சுவையானதாக இருக்கும். மிக முக்கியமான செய்திகள் எல்லாம் இவரிடமே ஒப்படைக்கப்படும் அளவுக்கு அனுபவம், துல்லியம், பிழைகள் வராமல் செய்தி தருவது என்பதில் உணமையில் பெரியசாமி சர் ஒரு பல்கலைக் கழகம். தொலைக்காட்சிகளில் முகம் காட்டுவோர் மட்டுமே செய்தி ஆசிரியர்கள், செய்தி ஆளுமைகள் என்கிற மிகத் தவறான ஒரு புரிதல் மற்றும் நடைமுறை வந்த காலத்திற்குப் பிறகு பெரியசாமி சர் போன்ற செய்திப் பிதா மகன்களின் பெருமை இந்த உலகிற்குத் தெரியாமலேயே போயிற்று. இன்றைய செய்தித் தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு குறைந்தது 10 பிழைகள், தவறுகள் கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் ஒரு Factual Error கூட இல்லாதிருக்கும் இவர் பொறுப்பு வகிக்கும் அந்த 8 மணி நேர shift. எமது முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தார். ஆறுதலாக இருந்தார். இறுதிக் காலங்களில் தொடர்பற்றுப் போயிருந்தாலும் அவரது மற்றும் எமது கனவான தனி வார இதழ், மின்னணு ஊடகம் (Digital Media) என்று இன்றைய தமிழ் ஊடகத்தின் எமது வளர்ச்சிக்கு வித்தாக இருந்தவர்களில் அவரும் ஒருவர். பெரியசாமி சர் அவர்களின் இழப்பு செய்தித்துறைக்கே பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் பங்கேற்கிறது தமிழ் ஊடகம் குழுமம். -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம். தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம். 23/06/26 இணைய வலைதளம் : tamiloodagam.com #tribute #periyasamisir #news #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
5
7
194
TNTVNewsTamil
அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும் வலிமையோடு எழுந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க வேண்டும், இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு, போர்க்குற்றம் குறித்து எந்தவித கடந்தகால நினைவும் தமிழர்கள் மனதில் இருக்கக் கூடாது. அதற்காக நீதி கேட்டு யாரும் போராடிவிடக் கூடாது என்கிற பல திட்டங்களோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் மஹிந்த ராஜபக்ச. ஐநா மனித உரிமைகள் ஆணையமோ, பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றமோ இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனவ*ழிப்பு குறித்து ஏதும் உறுதியான நடவடிக்கைளை எடுத்துவிட்டால் தன் குடும்பமே தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்கிற அச்சம் மஹிந்தவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், தனது மகன் நாமல் ராஜபக்சவை அதிபராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மஹிந்த. அதன்மூலம் தனது குற்றங்களுக்கான தடயங்களை, சாட்சியங்களை அழித்து விட முடியும் என்று நம்புகிறார். எனவே, தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக அவரது நண்பர் தொல். திருமாவளவன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா ஆகியோரை வைத்து நாம் தமிழர் சீமானுக்கு எதிராக பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளும் ஒரு வேலையை ஒருபுறம் அரங்கேற்றுகிறார். மறுபுறம் ஹிந்து என். ராம் மற்றும் ராதா கிருஷ்ணன் போன்ற தனது நண்பர்கள் மூலமாக தமிழ்நாட்டில் வாழும் ஈ*ழத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வாங்கிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தாய் நாடு திரும்ப மாட்டார்கள் என்று கனக்குப் போடுகிறார். ஏற்கனவே இலங்கை வடக்கில் தமிழர்களின் மக்கள் தொகை பெருமளவில் குறைந்து கிடக்கிறது. புலத்தில் வாழும் மக்களும் திரும்ப இயலாத நிலை உள்ளது. எனவே நீதி கேட்கும் வாழும் சாட்சியங்களாக இந்தியாவில் - தமிழ்நாட்டில் உள்ள ஈ*ழத் தமிழர்களை இங்கேயே குடியமர்த்தி அவர்களின் ஈழ விடுதலை உணர்வுகளை மழுங்கடித்து அவர்களின் "தாய் நாடு" தேவையை முற்றாக அழித்துவிட வேண்டும் என்பதே ராஜபக்சவின் திட்டமாக இருக்க முடியும். அதன் ஒருபகுதியாகவே ஹிந்து ஆர்.கே. எனும் ராதாகிருஷ்ணன் ஈ*ழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரும் வகையில் ஒரு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது. ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஈ*ழத் தமிழர்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அளவுக்கு அந்நாடுகள் அவர்களை சமூகத் தளத்தில் உயர்த்தி வைத்திருக்கின்றன. கனடாவில் ஈ *ழத் தமிழர் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார். ஆஸ்திரேலிய உலகக் கால்பந்து அணியில் ஒரு ஈ*ழத் தமிழர் விளையாடுகிறார். பல நாடுகளில் வணிகத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் ஈ*ழத் தமிழர். ஆனால், தமிழ்நாட்டில் அரிசி, வேட்டி, சட்டை, புடவை என "ரேஷன்" முறையில் வழங்கப்பட்டு, இன்னமும் "சட்டவிரோதக் குடியேறிகளாகவே" நடத்தப்பட்டு வரப்படுகிறார்கள். முகாம் எனும் பெயரில் திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய மண்ணிற்குச் சொந்தமில்லாத மொழியினரான நேபாள அகதிகளுக்கு இந்தியாவில் "அகதி" அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவு என்று அழைக்கப்படும் ஈ*ழத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இங்கே நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது அவர்களின் சொந்த மண்ணுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் பூர்வீக மண், காற்று, நீர் என கவுரமாக சொந்தக் காணிகள், உறவுகளுடன் வாழ வைக்கப்பட வேண்டுமா ?! "இலங்கை ரத்னா" என்.ராம் மற்றும் ஆர்.கே. - ராதாகிருஷ்ணன் பதில் என்ன ?! பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே நிலத்திலும், புலத்திலும், உலகெங்கிலும் வாழும் ஈ*ழத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதும் அவர்களின் அடுத்த மிக முக்கியக் கோரிக்கை. இதுகுறித்தெல்லாம் மஹிந்த ராஜபக்சவின் நண்பர்கள் ஏன் மூச்சே விடுவதில்லை. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் ஈ *ழத் தமிழர்களுக்கு ஆர்.கே. இந்தியக் குடியுரிமை கோருகிறார். என்.ராம் அதனை ஆதரிக்கிறார். மு.கஸ்டாலின் அதை இரசிக்கிறார். இதில் ஈ *ழத் தமிழர்கள் கோரும் விடுதலை எங்கே ?! தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம். 22/06/26. #hinduram #frontlinerk #tamils #docu #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan 2/2.
2
5
133
TNTVNewsTamil
ஆனா, ரெண்டு நாள் கழிச்சு அதே பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் வீட்டு வளைகாப்பு நிகழ்வுக்கு அமைச்சர்கள் ராஜ்மோகன், மரிய வில்சன் ஆகியோர் போய் வாழ்த்திட்டுப் போயிருக்காங்க. அட....அப்போ இந்த கூட்டத்துக்கு கழட்டி அடிச்சாப்போல இருந்திருக்குமே. ஆமாம்....வந்தவங்க கையில் ரெண்டு மரக் கன்றுகளைக் கொடுத்து அமைச்சர் கைகளால் நடச் சொல்லி இருக்காங்க. அடடே...அப்புறம். அது எப்படி நாங்க கூப்பிட்டு வராத அமைச்சர் யாரோ ஒரு செய்தியாளர் கூப்பிட்டு வந்திருக்காங்க...எப்படி மரம் நடலாம்னு தையத் தையத் தக்கான்னு குதிச்சிருக்காங்க... ஏன் அந்த மன்றம் என்ன இவங்க அப்பன் வீட்டு சொத்தா என்ன...நக்கீரன் கோபால் அந்த மன்றத்துல ஒருநாளைக்கு 45 காய்கள் காய்ச்சுக்கிட்டு இருந்த எலுமிச்சை மரத்தை "வாஸ்து சரியில்லைன்னு" வெட்டினாரே அப்போ ஏன் இந்த ஆளுங்க குதிக்கலை ?! என்று கேட்டோம். சரிதான், இதே கேள்விதான் இப்போ எல்லாராலும் கேட்ப்படுது. திமுகவுக்கு வந்தா இரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னி ?! அப்படித்தானே என்றோம். சரிதான்...ஆனா தவெக தரப்பு சுதாரிச்சுக்கிட்டாங்க என்றபடி நாம் கண்ணிமைப்பதற்குள் மேக மூட்டத்துக்குள் மறைந்து விட்டார் பருந்தார். --தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம், 22/06/26 #minsiterrajmohan #ministermariewilson #tamiloodagam #TNTVTamilOodagam #ChennaiPressClub #chennaipathirikayalarmanram
1
2
105
TNTVNewsTamil
#திராவிடத்திருட்டுமுகமூடிகள் #திராவிடத்தால்வீழ்த்தப்பட்டதமிழர்கள் #திராவிடமுகமூடிதீது இங்க உலக மொழிகளின் தாய் மொழி தமிழில் கல்வி கொடுங்கன்னு சொன்னா விசித்திரமா பாக்கிறாங்க. என்ன கொடுமை ! #தாய்மொழிக்கல்வி #தமிழ்ஊடகம் #செதுரைசாமி #tamiloodagam #TNTVTamilOodagam
25
40
338
TNTVNewsTamil
தலைவர் பிறந்த நாட்களை ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஆக்கப் பூர்வமாகக் கொண்டாடி மக்களின் நன் மதிப்பைப் பெறுங்கள் தவெக அன்பர்களே ! #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #ntk #birthday #blooddonation @Seeman4TN @CMOTamilnadu @TVKVijayHQ
14
22
171
TNTVNewsTamil
மகிழ்ச்சியான செய்தி ! ❤️❤️❤️❤️❤️ தங்களின் பேராதரவுடன் 🙏🙏🙏 #tamiloodagam #TNTVTamilOodagam #தமிழ்ஊடகம் #valarmeyyarivaan #vishwaa #viswanaath
4
7
79
TNTVNewsTamil
அரசியல் கட்சிகள் சாராத பத்திரிகை ஊடகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் திமுகவின் கூடாரமாகிப் போய்விட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார், அவரும் வருகை தர ஒப்புக்கொண்டார் எனும் தகவல் கிடைத்தது. 01. அமைச்சரை அழைத்து நடத்தும் அளவுக்கு அது பெரிய நிகழ்வா என்றால் இல்லை. மொத்தமே 10 - 15 பேர் அதிலும் பெற்றோரே அதிகம் கலந்து கொள்ளும் ஒரு மிகச்சிறு நிகழ்வு அது. தமிழ்நாட்டில் லட்சக் கணக்கான மாணவ மணிகள் 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் பத்திரிகையாளர்களின் வெறும் 10 - 15 மாணவ மாணவிகளுக்கு பரிசு கொடுக்க அமைச்சரை அழைப்பது அழகல்ல. 02. அமைச்சருக்கு ஒருபுறம் அழைப்பு விடுத்துவிட்டு மறுபுறம் ஆபாச அருவருப்பு யூடியூபர் முக்தார் மீதான தவெக அரசின் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட்டதுடன், முக்தாருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் சுரேஷ் மற்றும் ஹாசிப் ஆகியோர். 03. தற்போதைய சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் முழுக்க முழுக்க திமுக ஆதரவாளர்கள் என்பது மட்டுமல்ல கடந்த திமுக ஆட்சியில் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுபவர் மீதெல்லாம் காவல்துறையை வைத்து அடக்குமுறை மேற்கொண்டு பொய் வழக்குத் தொடுத்தவர்கள். 04. மன்றத்தின் இன்றைய நிர்வாகிகளின் கூட்டாளியாக உள்ள நக்கீரன் கோபால், திரு.ஜோசப் விஜய் அவர்கள் ஒரு இறப்பு நிகழ்வுக்கு சென்றபோது "விஜய் போதையில் இருந்தார்" என்று அபாண்டமாக கூசாமல் அவதூறு பரப்பியவர். அப்போது இந்த சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் எவரும் கோபாலைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை. 05. தவெக குறித்தும், திரு.விஜய் குறித்தும் திமுக ஆதரவு பத்திரிகை ஊடகங்கள் அவதூறு பரப்பியபோது கள்ள மவுனம் காத்தனர் இந்த நிர்வாகிகள். எந்த ஒரு அரசியல் கட்சி சார்ந்தும் இல்லாது, சுதந்திரமாகச் செயல்படவேண்டிய - கட்சி சாராத பத்திரிகை ஊடகர்களால் நடத்தப்படவேண்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஐடி விங்குக்குப் போட்டி போட்டு செயல்பட்டு வருகிறது. இப்போது திடீரென கட்சி சார்பற்ற, நடுநிலையாள பத்திரிகையாளர்கள் போல நடித்து அமைச்சரை அழைக்கிறார்கள் என்கிற காரணத்தாலும், அமைச்சர் வருவதற்கான தருணம் இதுவல்ல என்பதாலுமே நாம் அமைச்சருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஆயிற்று. இந்த மலிவான அரசியலுக்குள் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் ஆளாகிவிடக் கூடாது என்பதே எங்களது உள்ளார்ந்த கவலையாக இருந்தது. எங்களைப் போன்ற மூத்த பத்திரிகை ஊடகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வராமல் தவிர்த்த மாண்புமிகு அமைச்சருக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி கூறிக்கொள்கிறோம், தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம். 20/06/26 #imrajmohan #CMVijay‌ #TVKVijay‌ #chennaipressclub #tamiloodagam #TNTVTamilOodagam #tamiloodagamdotnet @CMOTamilnadu @rajmohan @tvkhq @chennaipressclub
2
10
216
TNTVNewsTamil
இதுதான் இன்றைய மீடியா புர்ச்சி ! 😁 #தமிழ்ஊடகம் #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #VishwaaViswanaath
1
4
17
156
TNTVNewsTamil
நாம் தமிழர் ஏன் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க தெரியுமா ?! பொருளாதார வல்லுநர் மாசிலாமணி நந்தன் Masilamani Nandan சொல்வதைக் கேளுங்க #tamiloodagamdotnet #tamiloodagam #TNTVTamilOodagam #seeman #agriculture
32
67
456
TNTVNewsTamil
இந்த வார 14/6/26 தேதியிட்ட தமிழ் ஊடகம் வார இதழின் முதல் பக்கம் தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் #news #tamiloodagam #TNTVTamilOodagam #tamiloodagam_dot_net
24
33
243
TNTVNewsTamil
16 வயதுக்குக் கீழே "NO" சோசியல் மீடியா ! மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவை அடுத்து பிரிட்டன் நாடும் தடை போட்டது ! 16 வயதுக்குக் கீழானவர்களுக்கு டிக்டாக், யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் ஆகியவற்றை முழவதுமாகத் தடை செய்த முதல் நாடு ஆஸ்திரேலியா ! -தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் #socialmediaban #Britain #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
13
21
187
TNTVNewsTamil
பாஜக உள்ளாற பூந்துடும் தோழர் என்ற உருட்டைவிடப் பெரிய உருட்டுதான் "இப்பதானே வந்திருக்காங்க ஆறுமாசம் ஆகட்டுமே" என்பது ! தமிழினமே இன்னும் எத்தனை காலம் இந்த உருட்டர்களை நம்பிக் கொண்டு ஏமாற்றப் போகிறாய் ?! #TVKVijay #tamiloodagam #TNTVTamilOodagam
1
15
34
194