37yrs political admin experience. Patriotic Legal. Worshiper of Kids in World. Political/Legal Brain. Experience from IAS/Lega-Media Patriotic Elders. No fear

Joined June 2014
1,926 Photos and videos
BJP never promoted Modi achievements. But PMO promoted all works. No PM can do in 11yrs. Rahul will as PM enjoy the huge savings of Modi and other projects revenues. BJP HQ never loyal to Modi including CM s and State BJP s. After Modi, No BJP in Indian soil
जवाहर लाल नेहरू ने CBI बनाई। इंदिरा गांधी ने RAW बनाया। मनमोहन सिंह ने NIA बनाया। नरेंद्र मोदी ने क्या बनाया? आप लोगों की क्या राय है क्या बनाया मोदी जी ने?
9
Lord Balaji knows the True Devotee. They never bothered about Govt/Officials/ Politicians to worship Lord Balaji. Nobody stand inside Garbagriha for 5m. Earlier Kings/PM used to stand to get God order. Now all are feared to lose life in stand inside. News
Watching this, one can only say Govinda Govinda! Smt. Navaneethamma, at 116 years of age, scaling the steep 3,550 steps of Tirumala on foot. Her unwavering belief didn't just climb a mountain, it moved millions of hearts, including mine. Praying for her good health and long life. May her incredible spirit continue to guide and inspire us all. #Tirumala #SpiritualIndia
1
4
Allow her Special card to visit at her will.
Age is no barrier for devotion. A 116-year-old devotee experienced the divine blessings of Srivaru through Srivari Darshan at Tirumala, reflecting the eternal bond between Srivaru and devotees. #ttd #tirumala #srivaru #srivaridarshan
10
So State CM group supported rape?
3 demons gang-r∆ped and murdered an 11-year-old girl studying in class five. When the rapists were caught and handed over to the police by ordinary people, People claim BJP leader Shantanu Mondal bailed them out. People got angry on this and they are now protesting x.com/stopstarekiss/status/2…
20
Entire Opposition fear about this Woman politician
லீமா ரோஸ் பதவியை பறிக்காதது ஏன்? அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் லீமாரோஸ் மார்ட்டின் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மறுபடியும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளித்த மற்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமை, லீமா ரோஸ் மார்ட்டின் மீது மட்டும் ஏன் மெத்தனம் காட்டுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன..!!! அன்று தவெக அரசுக்கு ஆதரவளித்த 144 பேரில், அதிமுகவின் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவார்கள். இதில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு 60,795 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரான கு.ப.கிருஷ்ணனை 2,737 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த லீமா ரோஸ் மார்ட்டினும் ஒருவர். அதாவது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர் இவர்தான். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட 29 பேரை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் இவ்வளவு பெரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், தவெகவுக்கு ஆதரவளித்த லீமாரோஸ் மார்ட்டின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியில் அவர் தொடர்ந்து நீடித்து வருவதைதான் சமூக வலைதள பக்கத்தில் பலரும் கவனித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மகளிர் அணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த இக்கூட்டத்தில் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டார். தவெகவுக்கு எதுக்காக ஆதரவு தந்தீர்கள் என்று லீமா ரோஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு "தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் மிகவும் நன்றாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கண்டிப்பாக மாற்றம் வரும், மகளிரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், லீமா ரோஸ் மார்ட்டின் மீதான நடவடிக்கை குறித்து அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான என். பொன்குமரகுருபரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அந்த பதிவில் உள்ளதாவது: "யார் control-லில் அதிமுக? இன்று நடைபெற்ற அதிமுக மகளிரணி கூட்டத்துக்கு, மகளிரணி இணைச் செயாலாளரான, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் வந்திருந்தார். வேடிக்கை என்னவென்றால், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளை பறித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. வேலுமணி, தங்கமணி தொடங்கி அவர்களுடைய ஆதரவாளர்கள் பலருடைய கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதுவரை, அவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. தவெகவுக்கு ஆதரவளித்த 25 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கடிதமும் அளித்தார் எடப்பாடி. அப்படி, அவர் நடவடிக்கைக் கோரிய அதிமுக எம்எல்ஏக்களில் லீமா ரோஸ் மார்ட்டினும் ஒருவர். தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களின் கட்சி பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி , தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த லீமாரோஸின் கட்சிப் பதவியை மட்டும் இன்னும் பறிக்கவில்லை. @EPSTamilNadu. அப்படியென்றால் கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது... கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியா, இல்லை லாட்டரி அதிபர் மார்ட்டினா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. டபுள் கேள்வி - வைரலாகும் பதிவு அதாவது குமரகுருபரன் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டின் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை பொன்குமரகுருபரனும் இன்று எழுப்பியிருக்கிறார்.. அதேபோல கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையில் ஒரே மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்படுகிறதா என்பதையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அந்தவகையில் பொன்குமரகுருபரனின் பதிவு தவெக, அதிமுகவில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது... Somasundaram
3
Lord Balaji brought her. Entire AP Govt enjoys publicity. CM must issue Special card to her
A wonderful gesture by TTD Chairman @BollineniRNaidu and the TTD team in arranging VIP Darshan for the 116 year old devotee. Truly a tribute to unwavering faith. 🙏
10
அழகியல் ❤️
2
10
30
1,166
k.chari reposted
கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு பிறகு.. தான் படித்த பள்ளிக்கு வந்த 101 வயது சுதந்திர போராட்ட தியாகி.. தந்தையின் ஏக்கத்தை அறிந்து சென்னையில் இருந்து அழைத்து வந்த மகன் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்.. முன்னாள் மாணவர் உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்நாள் மாணவர்கள் #Karaikudi | #School | #PolimerNews
28
199
13,370
English speaking politicians never loyal to party/Govt/Nation. Because, their arrogance punished India always
‘இது ஆய்வு அல்ல அராஜகம்! அமைச்சரின் ஆணவம்!’ - நயினார் நாகேந்திரன் #MinisterKeerthana #NainarNagendran #NewsUpdate #Oneindia #OneindiaTamil
6
Voters never bothered about these. They wanted Thamizhnadu safety against Telugu lobby controlling Govt and DMK. Thamizh DMK perfected saved TN. Now Vijay is surrounded by Telugu lobby to control Govt and TVK. But Film World will protect Tamilnadu/Vijay/TVK
A few months ago, we discussed: 1. State autonomy 2. Education in the State List 3. NEET exemption 4. Delimitation 5. Cooperative federalism 6. Fair tax share and many more. Today, we are restlessly fighting against fake narratives, sticker model Govt. It's a clear sign that Tamil Nadu is going backward politically.
20
#KarnatakaPolitics BJP HQ leaders know about MLA s supporting Cong candidate earlier. But benefits kept them quiet to cheat Modi. 80% BJP HQ leaders angry with Nitin Nabin for taking over President post by removing their wishes. Modi must remove Anti Modi. State BJP dead horse
1
1
8
k.chari reposted
Could not imagine I would return here as Supreme Court judge: Justice Mohana at Madras High Court Read here: barandbench.com/news/could-n…
1
2
8
6,471
45 ಜನ ಬಿಜೆಪಿ ಶಾಸಕರಿದ್ದಾರಾ ನಿಮ್ಮ ಜೊತೆ @blsanthosh ರವರೆ 😅 ಇದ್ದ ಮೂವರಲ್ಲಿ ಕದ್ದವರು ಯಾರು!? ಎಂಬಂತಾಗಿದೆ ವಿಧಾನ ಪರಿಷತ್ ಚುನಾವಣೆಯಲ್ಲಿ ನಿಮ್ಮ ಮತ್ತು ಜೆಡಿಎಸ್ ನ ಪರಿಸ್ಥಿತಿ 😅 ಕ್ರಾಸ್ಟಿಂಗ್ ವೋಟಿಂಗ್ ಮಾಡಿದವರನ್ನು ಗುರುತಿಸಲಾಗದ ಸ್ಥಿತಿ! @BJP4Karnataka ಆಣೆ ಪ್ರಮಾಣಕ್ಕೆ ಮರೆ ಹೋಗಿ.. ಧರ್ಮಸ್ಥಳ ಮಂಜುನಾಥನ ಬಾಗಿಲನ್ನು ತಟ್ಟಿದ್ದು ನೆನಪಿಲ್ಲವೇ 😡😅 ದೆಹಲಿಯಲ್ಲಿ ನಿತಿನ್ ಬಿಪಿನ್ ರವರು ಛೀ! ಥು ಎಂದು ಮುಖಕ್ಕೆ ಹೋಗಿದ್ದಾಗ ಒರೆಸಿಕೊಂಡು ಮನೆಗೆ ಬಂದರಂತೆ @RAshokaBJP @BYVijayendra 😅
6
6
51
3,838
k.chari reposted
DMK GenZ Wing Coordinator Withdraws Anticipatory Bail Plea In Case For Making 'Derogatory' Post Against Tamil Nadu CM, Women Can't allow such things scot free, Court orally remarked while showing disinclination to grant relief. @arivalayam @TVKVijayHQ tinyurl.com/mtenzyxs
2
18
43
9,528
Annadurai is Film World only
4
Vote% is useless once election is over. Without 100 votes on personal strength, 60 TVK MLA s won due to Film World support. Stalin with 3cr followers in DMK could not win in Kolathur. Vote% is like tissue paper after result.
In the Assembly election when the AIADMK headed a coalition that included the Bharatiya Janata Party (BJP), Pattali Makkal Katchi (PMK) and the AMMK, only in Peravurani in the Thanjavur district did the AIADMK finish the runner-up to the Tamilaga Vettri Kazhagam (TVK) with 32.77% of votes polled. But, in three other constituencies - Thiruvidaimaruthur, Orathanadu and Pattukottai, it came third next to the runner-up, the TVK. In these three places where the DMK had won, the AIADMK’s vote share was in the range of 22.66% in Orathanadu to 26.98% in Pattukkottai. @THChennai @the_hindu thehindu.com/news/national/t…
6
Poor DMK lost miserably in election
அறிவுக்குப் பொருந்தாத ஆபாசப் பண்டிகை சரஸ்வதி பூஜை (ஆயுத பூஜை) சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தைவரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத ``மக்குகள்" என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே காமவயப்பட்டு அவளை உடலுறவுக்கு அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது. இரண்டாவது, ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட காமத்தின் போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தியாகிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும். நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள். இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங் களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங் களையும் , தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி , உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும்படி களும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங் களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை. சரஸ்வதி பூஜை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை (எடை) நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக் கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள். அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பை களையும் அள்ளி அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூஜை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டுவிட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100- க்கு 5 பேர்கள் என்று தான் உள்ளார்கள். இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000 த் துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையா? 1/2
2
k.chari reposted
'காடு, மலையில் தேடல்' - ஒரு மாதமாகியும் கிடைக்காத 40 ஏக்கர் தோட்டத்தில் காணாமல் போன சிறுமி bbc.com/tamil/articles/ckg55…
5
13
2,868
k.chari reposted
طاحت المسكينة وكلمات أمها المجشعة خففت عنها ومابكيت🙏 صوت الشوز 🥹🤏
59
84
1,122
89,721
Did TN BJP verified with every farmer about getting Modi funds regularly? Gujarat BJP daily monitor farmers thru Banks to release the Modi funds
விவசாயிகளின் உயிருடன் விளையாடாதீர்கள் திரு. @TVKVijayHQ அவர்களே…! தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய, 70 வயதான நாகை மாவட்ட விவசாயி திரு. சோமசுந்தரம் என்பவர் நெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளைப் படித்தீர்களா முதல்வரே? இம்மரணத்தின் கறைகள் உங்கள் கரங்களிலும் படிந்துள்ளன என்பதை உணர்ந்தீர்களா? “5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்போரின் அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படும்” என்று கூறிய நீங்கள், அரியணையில் அமர்ந்த பிறகு பயிர்க்கடன்களில் வெறும் ரூ.75,000 -த்தை மட்டுமே தள்ளுபடி செய்வதாக மாற்றி அறிவித்தது அப்பட்டமான ஏமாற்று நாடகம். சொன்னதை சொன்னபடி செய்யாத உங்கள் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் தான், தற்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் மன உளைச்சலுடன் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆனால், போராடும் விவசாயிகளை நீங்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. உலகிற்கே படியளக்கும் விவசாயிகளை இப்படி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வதைப்பதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை முதல்வரே. எனவே, போராட்டங்கள் மூலமாவது உங்கள் கவனத்தைப் பெற முடியுமா என தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை இனியும் வஞ்சிக்காதீர்கள். இனியொரு உயிர்பலி நடக்கும் முன்னே, நீங்கள் சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள்! உண்டி கொடுத்தோரின், வாழ்வாதாரத்தைப் பேணுங்கள்!
4