#We The Leader...
நிறுவனர் திரு.
@annamalai_k அவர்களின் வழிகாட்டுதலின்படி தென்காசி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. SVK கார்டன் அரங்கம் நிரம்பி..
நாம் தலைவர்கள் வெளியிலும் நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் 32 பேர் தங்கள் கருத்துக்களை எழுச்சியோடு எடுத்து வைத்தார்கள்..
750க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்...
போதை விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.
2031ல் நமது ஆட்சி உறுதி என்று அனைவரும் பேசினர். கூட்டத்திற்கு டாக்டர் அன்புராஜ் தலைமை தாங்கினார்.
யோகா டவர் சேகர்,ராஜ குலசேகர பாண்டியன், ஆறுமுகம் முருகேசன், நாகராஜ் செங்கோட்டை சாமி, கந்தசாமி, மற்றும் முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள்
கலந்து கொண்டனர் இளைஞர்கள் அதிக ஆர்வத்தோடு அதிகமான அளவில் பங்கேற்றனர்.